Saturday, 7 December 2013

கரந்தை ஜெயக்குமார்: வாழ்வின் விளிம்பில்

மிக்க அருமையான தொகுப்பு.அய்யா அவர்களின் கதைகள் அற்புதம். வாழும் வள்ளுவரின் பேரன் குனமடைய இறைவன் அருள்புரிவான்.மிக்க நன்றி.

1 comment:

  1. நன்றி நண்பரே.
    வலைப் பூவில் எழுத
    செய்திகள் நிறைய உண்டு தங்களிடம்
    எழுதுங்கள்.

    தங்களின்
    படைப்பைக் காண
    காத்திருக்கின்றேன்.

    ReplyDelete